Palani Murugan temple - Tamil Janam TV

Tag: Palani Murugan temple

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா – தெப்ப உற்சவத்துடன் நிறைவு!

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா ...

தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலுக்கு காவடி சுமந்து சென்ற அண்ணாமலை!

தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...

பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் ...

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என ...

தைப்பூச விழா சிறப்புகள், வரலாறு – சிறப்பு கட்டுரை!

தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகன் கோயில்களில் லட்சக்கண்க்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச வரலாறு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். தைப்பூச ...

தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ...

தைப்பூச திருவிழா – பழனியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ...

தைப்பூச திருவிழா – வைர வேலுடன் பழனி செல்லும் ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் ...

பழனிக்கு பாதயாத்திரை – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய வானதி சீனிவாசன்!

திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழனி ...

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு ...

மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் – 6 கி.மீ. தூரத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த கிராம மக்கள்!

சிவகங்கை அருகே  பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா!

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடிமரம் முன்புள்ள மஞ்சள் நிற ...

தைப்பூசத் திருவிழா : மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 ...

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர் கூட்டம் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் ...

தைப்பூசத்திருவிழா – சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...

தைப்பூசத் திருவிழா : கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது‌. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி ...

பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் – பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு ...

கோயில்களில் காணிக்கையாக பெற்ற 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

23 கோயில்களில் காணிக்கையாக பெற்ற 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ...

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட ...

பழனி தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து விபத்து – இருவர் காயம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிர்வாகம் சார்பில் ...

புனரமைக்கப்பட்ட பழனி முருகன் கோயில் ராஜகோபுர யாழி சிற்பம் – கோலாகலமாக நடைபெற்ற இலகு குடமுழுக்கு விழா!

பழனி முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிற்பம் சேதமடைந்த நிலையில், அச்சிற்பம் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரத்திற்கு இலகு குடமுழுக்கு நடைபெற்றது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி ...

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

Page 1 of 2 1 2