3,841 மதுபானங்கள் நீதிபதி முன்னிலையில் அழிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 841 மதுபானங்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இடயிருப்பு மதுபான கடையில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு 4 லட்சத்து ...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 841 மதுபானங்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இடயிருப்பு மதுபான கடையில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு 4 லட்சத்து ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 3 ஆயிரத்து 159 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகையாற்றில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரையின் ...
உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களைக் குவிக்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிடுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போர் ஏறத்தாழ ...
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. காட்டுத் தீ காரணமாக, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் ...
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதில், இதில், இரண்டு தரப்பிலும் 3,000 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies