கையெழுத்துக்காக காத்திருக்கும் 3000 கோப்புகள் – புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க கோரிக்கை!
புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் கையெழுத்துக்காக, மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றது. ...
