சபரிமலைக்கு அலங்கரித்து கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்!
சபரிமலைக்கு அலங்கரித்து கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை வாழைக்குலை, இளநீர் போன்றவற்றை வைத்து அலங்கரித்து ...