பதுக்கி வைக்கப்பட்ட 4,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!
பொள்ளாச்சி அடுத்த செமனாம்பதி பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக கேரள எல்லைப்பகுதியான செமணாம்பதி கிராமத்தில் ...