மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் – எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!
மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் ...
