மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் - எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!
Apr 29, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் – எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2026, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன், காவல்துறை விசாரணைக்கு பின் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முறையாக தகவல் அளிக்காததால் சிவகங்கை எஸ்.பி-யின் தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த வெங்கடேச பெருமாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆகாஷை கைது செய்தபோது மானாமதுரை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராக பணியில் இருந்த திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலிபன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன்.

சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: Akash DelsonsivagangaManamaduraiAkash murder case6 police person suspend
ShareTweetSendShare
Previous Post

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திருநீர்மலை, வடபழனி கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு – இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies