மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் - எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!
Jun 13, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் – எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2026, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன், காவல்துறை விசாரணைக்கு பின் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முறையாக தகவல் அளிக்காததால் சிவகங்கை எஸ்.பி-யின் தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த வெங்கடேச பெருமாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆகாஷை கைது செய்தபோது மானாமதுரை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராக பணியில் இருந்த திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலிபன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன்.

சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: Akash DelsonsivagangaManamaduraiAkash murder case6 police person suspend
ShareTweetSendShare
Previous Post

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திருநீர்மலை, வடபழனி கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு – இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies