ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 73 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வங்கதேச நாட்டை ...
