நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!
சென்னையில் நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நகை, பணம் திருட்டு வழக்கில் அவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ...
சென்னையில் நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நகை, பணம் திருட்டு வழக்கில் அவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ...
நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட ...
நடிகர் ரவி மோகன் வாங்கிய கடனை முறையாகச் செலுத்தாததால் ஈசிஆரில் உள்ள அவரது சொகுசு பங்களாவிற்கு தனியார் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சென்னை ஈசிஆரில் சொகுசு ...
சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசைப் பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் நடிப்பதற்காகப் பெற்ற 6 ...
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தங்களுக்கிடையிலான பிரச்சனைகள் குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து ...
தங்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததற்கு மூன்றாவது நபரே காரணம் என நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் எனச் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார் நடிகர் ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவரது மாமியார் ...
நடிகர் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்னர், விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies