திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி
கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் பலியான சம்பவம் நாடு ...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
அதிமுக ஒருங்கிணைப்புக்கான தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரமிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...
அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் எனச் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிவர், தொண்டர்களின் கருத்தின்படியே அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் ...
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies