ADMK - Tamil Janam TV

Tag: ADMK

அதிரடி காட்டும் அதிமுக-பாஜக : பதற்றத்தில் திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் ...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரைக்கு அதிமுக எதிர்ப்பு!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில், மானிய கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது ...

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழக்கு : ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கள்ள ...

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ...

திமுக குடும்ப ஆதிக்க ஆட்சியில் விண்வெளித்துறை கூட தப்பவில்லை : ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப ஆதிக்க ஆட்சியில் இருந்து விண்வெளித்துறை கூட தப்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ...

டாஸ்மாக் விவகாரம் : அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் துறையில் நடைபெற்ற ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் வளர்மதி

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : அதிமுக வெளிநடப்பு!

அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில்,  3 அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

திமுக ஆட்சி குறைகள் மட்டுமே நிறைந்த அவல ஆட்சியாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

2ஆம் ஆண்டில் ’தமிழ் ஜனம்’ – இபிஎஸ் வாழ்த்து!

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செய்தி ஊடகங்களில் ...

கொத்தடிமைகளாக நடத்தபடுகிறோம் என அறிந்தும் திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் – இபிஎஸ்

கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும் திமுகவில் இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்!

டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உத்தரவை சபாநாயகர் அப்பாவு ...

மாநில உரிமைகள் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக மாறியுள்ளது : ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

தமிழகச் சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள அவர், திமுகவினர் நடத்தும் நாடகங்களுக்கு ...

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இருந்தபோது, அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ...

ரூ.1000 கோடியை அமுக்கியது யார் என போஸ்டர் ஒட்டிய அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில் மதுபான ஊழல் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழல் செய்து ஆயிரம் கோடியை அமுக்கிய தியாகி யார்? என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக ...

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் ...

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இபிஎஸ் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் : எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான ...

டெல்லியில் முகாமிடும் அதிமுக தலைவர்கள்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...

தமிழக மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது : இபிஎஸ்

ஈரோட்டில் காரை வழிமறித்து ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவையில் பேசிய அவர், ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

மனுவை திரும்பப் பெற்றார் இபிஎஸ்!

அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை அவரே திரும்பப்பெற்றார். மக்களவை தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். ...

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் : இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை ...

Page 4 of 7 1 3 4 5 7