இளவரசர் போல நான் இருந்ததில்லை – செங்கோட்டையன்
இளவரசர் போல தான் இருந்ததில்லை என்றும், எளிமையான முறையில் வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவரளித்த பேட்டியில், இளவரசர் போல ...
இளவரசர் போல தான் இருந்ததில்லை என்றும், எளிமையான முறையில் வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவரளித்த பேட்டியில், இளவரசர் போல ...
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை என மனோஜ் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மனோஜ் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து ...
வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக முகவர்களுக்கான சீட்டுகளை அதிகாரிகள் இல்லாமல் அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி ...
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி பதவி வழங்கியுள்ளதாகச் செங்கோட்டையன் ஆதரவாளர் அந்தியூர் மோகன்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர் ...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சேர்ந்து சென்ற நிலையில் இன்று ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு ...
பிரபாகரனின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதிமுக, கரூர் சம்பவத்தில் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தைத் திணிக்க திமுக வழக்கறிஞர் வில்சன் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே விஞ்ஞான ஊழல் ...
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...
கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களை பார்த்த அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிடத் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். 2026சட்டப்பேரவை தேர்தலை ...
கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் ...
டெல்லிச் சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிச் செல்லவுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ச் செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் டெல்லிச் சென்ற அவர் உள்துறை அமைச்சர் ...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திப்பதற்காக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அமமுக உள்ளிட்ட கட்சியினர் வருகை தந்தனர். குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு அமமுக, சசிகலா ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ...
அதிமுக ஒருங்கிணைப்புக்கான தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரமிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...
சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு ...
திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி ...
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் எனச் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிவர், தொண்டர்களின் கருத்தின்படியே அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் ...
அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies