அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!
சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வண்ணாந்துறை ...
சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வண்ணாந்துறை ...
உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. அடையார் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், கொடி அசைத்து வைத்த இந்த ...
சென்னை அடையாறில் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அடையாறில் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்ற இளைஞர் ...
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த ...
சென்னை அடையார் அருகே 2 கனரக லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடையாறில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் கலவை ...
அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முதுபெரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies