செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!
சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த, அமலாக்கத் துறைக்கு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அனுமதி அளித்துள்ளார். ...




