101 நாட்களுக்கு பின்னர் மானாமதுரை ஆகாஷ் உடல் தகனம் – நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!
மானாமதுரை ஆகாஷின் உடல் 101 நாட்களுக்கு பின்பு பெற்றோர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான ஆகாஷ் என்பவர் ...
