மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள் – கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க எஸ்ஐஆர் பிரச்னை தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...
