2 சொகுசு கார்களில் 300 கிலோ குட்கா கடத்தல் – இருவர் கைது!
சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு ...
சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு ...
பாரதம் உலகின் குருவாக உருவெடுப்பதை நாம் பார்க்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். சம்ஸ்கார்பாரதி அமைப்பின் சார்பில் சென்னை அம்பத்தூரில் சிவராத்திரி ...
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. ...
சென்னை அம்பத்தூர் அருகே பாதையை மறித்து கட்டப்பட்ட மயான சுற்றுச்சுவரை இடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் மயானத்தை 200 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கம் ...
சென்னை அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிக்கப்படுவதாக முதிய தம்பதிர் புகாரளித்தனர். அம்பத்தூரை சேர்ந்த மனோன்மணியம் என்பவர் பொத்தூர் பகுதியில் நிலம் வாங்கி அதில் தொழில் செய்து ...
ஆடிமாத திருவிழாவை ஒட்டி சென்னை அம்பத்தூர் அருகே உள்ள படவட்டம்மன் கோயிலில் 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பாடியில் உள்ள இந்த கோயிலில் ஆண்டு தோறும் ...
டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையின் புறநகர் ...
சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் ...
சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா ...
சென்னை அம்பத்தூரில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த நபர், இயந்திரத்தின் ...
சென்னையில் பெய்த சிறு மழைக்கே முக்கிய சாலைகள் குளமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies