திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகளுக்காக இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இறை நம்பிக்கை படிவத்தில் தனது மகளுக்காக கையொப்பமிட்டார். திருப்பதியில் இருந்து திருமலை கோயிலுக்கு ...