தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!
தண்ணீர் கேட்ட மக்களை லூசு என்றும், உனது ஒட்டு வேண்டாம் என்றும் கூறிய திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ...
தண்ணீர் கேட்ட மக்களை லூசு என்றும், உனது ஒட்டு வேண்டாம் என்றும் கூறிய திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு ...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது ...
நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் ...
சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தேசிய் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசிய தயாநிதி மாறனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தேர்தல் வாக்குறுதியின்படி, பழனியை மார்ச் 5ம் தேதிக்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு விதித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, கால தாமதம் ஆவதற்கு திமுக அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ல்லடத்தில் செய்தியாளர்களிடம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies