வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் ...
