இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – பாகிஸ்தானுக்கு மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எச்சரிக்கை!
இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தானை மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார் எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மேற்கு பிராந்திய ...
