இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - பாகிஸ்தானுக்கு மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எச்சரிக்கை!
Jun 13, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – பாகிஸ்தானுக்கு மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தானை மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மேற்கு பிராந்திய ராணுவம், பிரம்மாண்ட செயல்பாட்டுத் திறன் மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்தியது.

அப்போது பல்வேறு களங்களில் வீரதீரச் செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

பின்னர் மேடையில் பேசிய மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார், பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால், இந்த முறை இந்தியாவின் தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை தாண்டி பாகிஸ்தானின் நிலப்பரப்பு வரை விரிவடையும் என எச்சரித்தார்.

Tags: Army Commander Manoj Kumaroperation sindoor 2.0Indiapakistanindian armyarmy newsIndia's attacks
ShareTweetSendShare
Previous Post

ஒரே நேரம்- ஒரே உள்கட்டமைப்பு…இரண்டு விதமான ரயில் சேவைகள் தொடக்கம்! – சிறப்பு தொகுப்பு

Next Post

மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர் வெளியீடு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies