செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த ...