செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!
May 5, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!

Murugesan M by Murugesan M
Mar 26, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர், கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்குக் கருணை அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குமாறு தமிழக அரசுக்குக் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக்கூறி, தனி நபர் கடந்த 2024-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜராகாததால் ஆட்சியருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், நிர்வாக காரணங்களால் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என்றும், மனுதாரருக்குத் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனு தாக்கல் செய்தார்.

மேலும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்பதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை திரும்பப் பெற்ற நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags: செங்கல்பட்டுArrest warrant against Chengalpattu Collector withdrawn!
ShareTweetSendShare
Previous Post

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Next Post

வங்கதேச அரசை கவிழ்க்க முயற்சி? – முகமது யூனுஸ் மறுப்பு!

Related News

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies