செங்கல்பட்டு - Tamil Janam TV

Tag: செங்கல்பட்டு

செங்கல்பட்டு : தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி முதல் வண்டலூர் வரையிலான ...

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளிப்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டின் ...

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு வருகை தந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர்கள், சிலம்பம் மூலம் மேற்கொள்ளும் தற்காப்பு யுக்திகளைச் செய்துகாட்டி அசத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த டிம்ஜார்ஜன் ...

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி ...

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருட்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பேரின்ராஜ் என்பவர் அவரது பகுதியில் புதிதாக ...

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

செங்கல்பட்டு அருகே ஒரு கோடி மதிப்பிலான கஞ்சாவைத் தாம்பரம் மாநகர போலீசார் எரித்து அழித்தனர். பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 வழக்குகளில் கஞ்சாவை போலீசார் ...

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த ...

செங்கல்பட்டு : பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமண்டூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாததால் ...

பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!

செங்கல்பட்டில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயிலில் ...

சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம்‌ அருகே அமைந்துள்ள சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. மாசி பெளர்ணமியையொட்டி சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ 26ஆம்‌ ஆண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் வரதராஜ ...

கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை ...

செங்கல்பட்டு : ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டின் முகப்பு இடித்து அகற்றம்!

தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டின் முகப்பு இடித்து அகற்றப்பட்டது. அகரம்தென் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரிசு நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற ...

மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனை : பணம் பெற்றுக் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ...

கோயில் கட்டித்தர மறுப்பு – ஊராட்சி மன்ற தலைவரிடம் மக்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு பெருங்களத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தர மறுப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெடுங்குளம் ...