செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ள தக்சின் பதா மாநாட்டின் தொடக்க விழா ...