அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்து பாம்புகள் வெளியே ...