அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!
அண்டை மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கான 25 சதவீத ...
