ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!
தமிழக சட்டப்பேரவை வரும் 18ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக சட்டப்பேரவை ...
