அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த தமிழக, ஆந்திர சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து சென்ற சுமார் 15 ...
