குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ...
