மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு ...
