மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!
Sep 12, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு திமுகவினர் அழுத்தம் கொடுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பகுதியில் பாய்ந்தோடும் பாலாற்றில் மணல்குவாரி அமைக்கக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் கோரி அமைப்பதற்கு அனுமதி கேட்டு, திமுக அமைச்சர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே மணல் குவாரி அமைக்கும் வகையில் பாலாற்றில் வாகனங்கள் சென்று வரக்கூடிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணலை குவித்து வைத்து ஏற்றுமதி செய்யும் ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பாலாற்று படுகை களிமண்ணாக மாறி வரும் நிலையில், மேலும் மேலும் குவாரி அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலன், நிலத்தடி நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் அரசு மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

தமிழக அரசு தங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெய்து வரும் மழை காரணமாகப் பாலாற்றில் மணல் சேர்ந்திருக்கும் நிலையில், மணல் குவாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றால், சுற்றுசூழல் நிலை என்ன ஆகும் என்பதே அனைவரின் ஐயமாக உள்ளது.

Tags: மக்கள் கொதிப்புnewsTn newsAttempt to set up a sand quarry: People are angry over DMK's actionsமணல் குவாரி அமைக்க முயற்சி
Share
Tweet
SendShare
Previous Post

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Next Post

எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies