தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...
நீலகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாட சென்ற சிறுத்தை உரிமையாளரைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் அருகே கோழிபாலம் ...
உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டியது இந்தாண்டின் மிகவும் மோசமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இனியும் அலட்சியம் காட்டினால், எதிர் வரும் ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லம், உக்ரைனிய ட்ரோன்களுக்கு இலக்காகி இருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில் ரஷ்ய அதிபர் தங்கியிருக்கும் வீடுபற்றிய பரபரப்பு ...
டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...
சீர்திருத்த எக்ஸ்பிரஸில் இந்தியா ஏறியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டில் இந்தியா கண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு துறைகளில் ...
அண்மை காலமாகப் புவியின் சுழற்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
அண்மையில் வெளியான துரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி பாகிஸ்தான் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? ...
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் 6 கிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தும் லிபிய தேசிய ராணுவத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவ தளவாடங்களை விற்பதற்கு பாகிஸ்தான் ...
பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். தமிழகத்தில் மண்பாண்ட பொருட்கள் ...
வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் வியூகம் எனப் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, ஒரு புதிய உலக ஒழுங்கை சத்தமே இல்லாமல் ஏற்படுத்தியுள்ளது. ...
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான ட்ரம்பின் புகைப்படத்தை மீட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. புதியதாக வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் புகைப்படங்களின் தொகுப்பில் முன்னாள் ...
வைகுண்ட ஏகாதசியை ஒட்டிச் சேலத்தில் உள்ள கோட்டை பெருமாள் கோயிலில் சட்டத்தை மீறிப் பணம் வசூலிக்கப்படுவதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோட்டை பெருமாள் ...
பணி நிரந்தரம் செய்யக் கோரி 6வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ...
அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
திமுக கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கமும் காட்டாட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தேசிய ...
காசாவில் நிலைநிறுத்தப் படவுள்ள சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசிம் முனீரின் இந்த முடிவு, உள்நாட்டில் அரசியல் ...
பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் மோடி பங்கேற்கும் ...
வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...
ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் ...
தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம் என்று முன்னாள் பாஜக மாநிலத் ...
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ...
அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை நாளை மறுதினம் இஸ்ரோ விண்ணியில் செலுத்தவுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த "ஏஎஸ்டி" நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6 ஆயிரத்து 500 கிலோ எடையில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies