கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரண்!
கோயம்பேடு அருகே ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சென்னைக் கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ...
			