avaniyapuram jallikattu 2026 - Tamil Janam TV

Tag: avaniyapuram jallikattu 2026

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய காளை உரிமையாளர்கள் ஆன்லைன் டோக்கன் முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி ...

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன் ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட ...

எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்? – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் குமுறல்!

பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். ...

ஜல்லிக்கட்டு போட்டி : தயாராகும் காளைகள் – சிறப்பு தொகுப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளையும், காளையர்களையும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இருதரப்பு மோதல் – பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ...