ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை ...
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர். இது ...
பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் காஞ்சிபுரம் பாஜக சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது. அப்பொழுது மோடி அரசின் சாதனைகளான ஆயுஷ்மான் ...
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. ...
70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு ...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாகவும், இதன் மூலம் இத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies