பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் – பிரதமர் மோடி புகழாரம்!
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...