பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் - பிரதமர் மோடி புகழாரம்!
Jul 2, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் – பிரதமர் மோடி புகழாரம்!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி டெல்லியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் இன்றைக்கும் நமக்கு உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

கடமையை நோக்கமாக கொண்ட தனது அரசு, பாரதியின் பங்களிப்பை பொதுமக்களிடம் தீரத்துடன் எடுத்துச் செல்வதாகவும், பாரதிக்கும் தனது தொகுதியான வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.

தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனையுடன் பாரதியை போன்ற உன்னத தலைவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் அவதரிப்பர் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

23 தொகுதிகள் கொண்ட பாரதி நூல் தொகுப்பை அலையன்ஸ் பதிப்பாளர் சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Subramania BharathiBharathyar birth anniversaryBharathi's booksdelhivaranasiprime minister modi
ShareTweetSendShare
Previous Post

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

Next Post

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உடனடி அனுமதி – டொனால்டு டிரம்ப்

Related News

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies