வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் படகில் இப்தார் விருந்து நடத்தி அசைவ உணவுகளை புனிதமான கங்கை ஆற்றில் வீசியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். புனித நதியாக ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் படகில் இப்தார் விருந்து நடத்தி அசைவ உணவுகளை புனிதமான கங்கை ஆற்றில் வீசியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். புனித நதியாக ...
இந்துக்களின் புனித நகரமான காசியில் அதாவது வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் இருந்த கோயில்கள், சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அங்கு என்னதான் நடக்கிறது உத்தரபிரதேச ...
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் 72-வது ...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் ...
வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குவதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ...
பிரதமர் மோடி 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் ...
பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் ...
வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெறவுள்ள அரசு ...
காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், வாரணாசியில் 3வது ...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3ஆம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' ...
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு ...
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...
சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சாத் பூஜை வடமாநிலங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. ...
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான ...
பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் ...
வாரணாசியில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.. உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு செல்லும் பிரதமர், மதியம் 2 ...
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு ...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...
பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார். இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை ...
வாரணாசி மக்களவை தொகுதியிலிருந்து 3-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில், உத்தரப் பிரதேச ...
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ...
ஞானவாபி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies