தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் - பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2025, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  வாரணாசியில் 3வது காசி தமிழ் சங்கமம் நடைபெறுவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  பிரயாகராஜில் மகா கும்பமேளாவின் மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே, காவேரிக்கும் கங்கைக்கும் இடையேயான நீடித்த தொடர்பு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், முந்தைய இரண்டு சங்கமங்களின் போது மக்களின் மனதைத் தொடும் உணர்வுகளும் அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், மக்களிடையேயான வலுவான தொடர்புகளையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நினைவுகளைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். மக்களின் முழு மனதுடன் பங்கேற்பது இந்த சங்கமங்களை ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வின் ஒரு ஜோதியாக மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும், பாரம்பரிய தமிழ் இலக்கியங்களுக்கும் அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பங்கேற்பாளர்கள் மகாகும்ப மேளாவை அனுபவிக்கவும், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலுக்குச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் .  தெய்வீகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள் என்று  நம்புவதாகவும பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வையை நோக்கி நாடு முன்னேறிச் செல்லும்போது, ​​காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானதாக மாறும் என்றும், அதே வேளையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசிக்குச் செல்லும் தமிழக மக்கள் வாழ்நாள் முழுவதும் போற்றும் சிறந்த நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும் என்றும் பிரதமர் மோடி  கூறியுள்ளார்.

Tags: kasi tamil sangamamPM ModivaranasiKASI
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு ஊக்கமளிக்கிறது : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

Next Post

அரசுப் பள்ளியில் புல்வாமா தாக்குதலின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies