பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொடிவேரி அணை மூடல்!
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு ...
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், ...
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ...
ஈரோட்டில் உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றிலிருந்து கொடிவேரி அணைக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள லிங்காபுரம், காந்தவயல் இடையிலான உயர்மட்ட பாலம் பவானி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பொதுமக்கள் வசதிக்காக இயந்திர படகு சேவை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். காரமடையை சேர்ந்த ராம், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் ...
பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ...
கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து 4வது நாளாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசு அடைந்து வருவதால், பொது மக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies