நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்
ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...