பீகார் : திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!
பீகாரில் ரசகுல்லா தீர்ந்ததால் மணமகளின் குடும்பத்தாரும், மணமகன் குடும்பத்தாரும் நாற்காலிகள், தட்டுகளை மாறி மாறி வீசித் தாக்கிக் கொண்டதால் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது வைரலாகி உள்ளது. பீகாரின் ...
