பீகார் : திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!
Jul 22, 2026, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் : திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் ரசகுல்லா தீர்ந்ததால் மணமகளின் குடும்பத்தாரும், மணமகன் குடும்பத்தாரும் நாற்காலிகள், தட்டுகளை மாறி மாறி வீசித் தாக்கிக் கொண்டதால் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது வைரலாகி உள்ளது.

பீகாரின் புத்தகயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 26ம் தேதி திருமண நிகழ்வு நடைபெற்றது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது உறவினர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது ரசகுல்லா தீர்ந்ததாகக் கூறி மணமகள் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியதால் இரு தரப்பினரும் பிளாஸ்டிக் நாற்காலிகள், தட்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதனால் திருமண நிகழ்வு போர்களம்போல் மாறியது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்தனர். தொடர்ந்து திருமணத்தை நடத்தலாமென மணமகன் தரப்பினர் கூறிய நிலையில், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாகக் கூறி மணமகள் தரப்பினர் தாங்கள் கொண்டு வந்த நகைகளை எடுத்துச் சென்றனர்.

மேலும் தங்கள் மீது பொய்யாக வரதட்சனை புகார் அளித்ததாக மணமகனின் தந்தை கூறியுள்ளார். ரசகுல்லா தீர்ந்ததாகக் கூறி நடந்த களேபரத்தால் திருமணம் நின்றது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: பீகார்Bihar: Chaos at a wedding after rasgulla ran out
ShareTweetSendShare
Previous Post

பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

Next Post

கர்நாடகா : ஊழியரை திடீரென துதிக்கையால் தள்ளிவிட்ட கோயில் யானை!

Related News

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies