பீகார் சட்டமன்ற தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற ...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற ...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள ...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதில் முதல் கட்டமாக ...
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹார் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வியாழக்கிழமை ...
பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு, நவம்பர் 6, 11 ஆகிய தினங்களில் 2 ...
பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வரை, தனது மகனை பிரதமராக்க நினைக்கும் சோனியா காந்தியின் கனவு ஈடேறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்டுள்ள மகா கூட்டணியில் குழப்பம் தீராத நிலையில், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உறவில் விரிசல் ...
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்தான் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ...
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 பேர்க் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 6 ...
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் ...
பீகார் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும், ...
பீகார் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies