போலி சமூக நீதி பேசும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, மேலும் தமிழகப் பள்ளிகளில் இன்றும் ஜாதிய வன்கொடுமை நிலவுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, மேலும் தமிழகப் பள்ளிகளில் இன்றும் ஜாதிய வன்கொடுமை நிலவுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். சபரிமலையில் ...
தாமிரபரணி நதியில் மணல் எடுப்பதைத் தடை செய்ய, தன்னலமின்றிப் போராடி வெற்றி கண்டவர் ஐயா நல்லகண்ணு எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ...
ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் 11 திமுக அமைச்சர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், இவை எல்லாம் யார் அப்பா வீட்டு பணம் என்று உதயநிதி சொல்வாரா? எனப் ...
தமிழகம் முழுவதுமே ஆன்மீக பூமிதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கும்பகோணத்தில் நடைப்பெற்றது. ...
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு புள்ளி விவரங்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கருப்பு முருகானந்தம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ...
இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், முன்னாள் ...
பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்பை, உலகெங்கும் உள்ள அனைவருமே அறிந்திருப்பது சிறப்பு எனப் பாஜக மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாதிரியார்கள் ...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழிபட்டார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கிறிஸ்துமஸ் ...
கோ பேக் ஸ்டாலின் என்று கோஷம் போட முடியும், ஆனால், முதல்வர் என்ற பொறுப்புக்கு மரியாதை கொடுக்கிறோம் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான ...
பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவர் பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையை, மருது பாண்டியர்கள் துணையோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டுக் காப்பாற்றியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் எனத் தமிழக பாஜக ...
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ...
கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
பிரித்தாளும் கொள்கையில் கட்டமைக்கப்பட்ட கட்சி திமுக எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பீகார் மக்களை பற்றி திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ ...
ஊழல் செய்து பணம் சம்பாதித்து விட்டு, அதனைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. ...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/annamalai_k/status/1738773650646712454 ...
போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து ...
உயர்பதவிகள் வகித்தும் எளிமையின் சிகரமாய் திகழ்ந்தவர் கக்கன் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/annamalai_k/status/1738542220507242857 சுதந்திரப் போராட்ட வீரரும், ...
தமிழக முன்னாள் அமைச்சரும், வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவரான துரை. ராமசாமிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அஞ்சலி செலுத்த உள்ளார். இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies