திமுக ஆட்சியில் ஒரே நாளில் 14 குற்றங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ...
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ...
மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக பாஜக ...
திமுக ஆட்சியின் முடிவுக்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேசிய அவர், கோவை ...
ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை என்றும், தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் ஆட்சி ...
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார். என பாஜக மாநில ...
மகனைப் பாராட்டுவதில் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...
சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய ...
தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி ...
ஆட்சிக்கு வந்தவுடன், ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ...
உதயநிதியை முதலமைச்சராக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசியில் பேசிய அவர், பெருகி வரும் போதைப்பொருள் ...
கோவை விமான நிலைய பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில ...
மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத ஸ்டாலின் தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு ...
சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன ...
கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் ...
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அச்சம் ஏற்பட்டுளளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ...
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை திமுக அரசு வேட்டையாடியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ...
2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...
பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் தமிழகம்! மிளிர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...
பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரில் சென்றால் தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ...
நடப்பாண்டு அதிக மகசூல் கிடைத்தும் டெல்டா விவசாயிகள் படும் இன்னல்களுக்கு தமிழக அரசும், முதலமைச்சருமே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ...
தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருணாநிதி - ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies