சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த சுப்பு என்பவரது ...