சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து!
சைதாப்பேட்டை அருகே மாநகர அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை சைதாப்பேட்டை 3வது பிரதான சாலை அருகே தி. நகரில் இருந்து வந்த மாநகர ...
சைதாப்பேட்டை அருகே மாநகர அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை சைதாப்பேட்டை 3வது பிரதான சாலை அருகே தி. நகரில் இருந்து வந்த மாநகர ...
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு 44 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. தாடிங்கில் ...
நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை துரத்தியதால், அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் சிலர், பேருந்துக்காக ...
சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 9-ம் ...
அரசுப் பேருந்தில், தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவரின் இருபாதங்களும் அகற்றப்பட்டுள்ளன. படியில் பயணம் நொடியில் மரணம் என்று கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சில பள்ளி, ...
திருவள்ளூர் அருகே கொரக்கம்பேடு சேர்ந்த குரு மது குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் ...
குஜராத்திலிருந்து ஆன்மிகப் பயணம் சென்றவர்கள் பேருந்து மீது, ராஜஸ்தான் மாநிலத்தில் கனரக வாகனம் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies